ஈஷா யோகா மையத்தில் மூன்று நாள் "யக்ஷா" விழா துவக்கம்

ஈஷாவில் மூன்று நாட்களுக்கு நடக்கும் இசை மற்றும் நடன விழா கோவை ஈஷாவில் துவங்கியது. 

பாரம்பரிய இசையையும், நடனங்களையும் பாதுகாக்கும் விதமாக ஈஷா அரக்கட்டளையால் மூன்று நாட்களுக்கு நடைபெறும் யக்ஷா என்னும் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு ஆண்டுதோரும் நடத்தப்பட்டு வருகிறது.



இதில் புகழ் பெற்ற இசை மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்நிகழ்ச்சிகளானது தியான லிங்கம் அடங்கியுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பாரம்பரிய கலைகளை கண்டும், கேட்டும் உணர ஒரு ய்ப்பாக அமைகிறது. 



மைசூரைச் சேர்ந்த இசைச் சகோதரர்கள் டாக்டர் மஞ்சுநாத் மற்றும் டாக்கடர் நாகராஜ் ஆகியோர் வயலின் திறமையால் அவர்களுடைய முதல் நிகழ்ச்சியாக இந்த வருடம் ஈஷாவின் யக்ஷா விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...